QR நடைமுறையின் எதிரொலி! கொழும்பில் மீண்டும் எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் மக்கள்
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக இலங்கையிலும் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் கேள்வியெழுந்துள்ளது.
இந்தநிலையில், இலங்கையிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR குறியீடுகளை பயன்படுத்தி எரிபொருள் விநியோகம் இன்றுமுதல்(15) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் எரிபொருள் வரிசை
இன்று (15.03.2026) முதல் நடைமுறைக்கு வருவதாக இலங்கையின் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தவகையில் இன்று காலை முதல் கொழும்பிலுள்ள எரிபொருள் நிலையங்களில் வரிசையில் மக்கள் நிற்பதை காணகூடியதாக உள்ளது.
மேலும், இன்று காலை முதல் QR குறியீடுகளை பயன்படுத்தி எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில் நண்பகல் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.














எதிர்பார்க்கப்பட்ட ஈரான் மீதான அழித்தொழிப்பு தாக்குதல் 12 நிமிடங்கள் முன்
காணாமல் போகும் கோமதி.. மகன்களிடம் ரூ. 10 லட்சத்தை திரும்ப கேட்ட பாண்டியன்.. அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸில் நடக்கப்போவது இதுதான் Cineulagam
துபாயில் ICU-வில் தாய்: இந்தியா வர ரூ 50 லட்சம் கேட்கும் ஏர் ஆம்புலன்ஸ்: தவிக்கும் தமிழர் News Lankasri