அநுரவிற்கு யாழிலிருந்து விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்
தென்னிலங்கை மக்களுக்கு கிடைக்கும் அனைத்து உரிமைகள் மற்றும் வசதிகளும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கும் கிடைக்கப்பெற வேண்டும் என யாழ். மக்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்லின மக்களும் ஒருமித்து வாழும் இலங்கை நாட்டில், தமிழ் மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு செய்வதன் மூலம் இனிவரும் தேர்தல்களிலும் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பார்கள் என அவர்கள் கூறியுள்ளனர்.
மதகோட்பாடுகள் இன்றி இந்நாட்டு மக்களின் தேவை அறிந்து ஆட்சி நடத்தப்படுமானால் இந்த நாடு முன்னேற்ற பாதையில் செல்லும் என இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவை தொடர்பாக மக்களின் கருத்துக்களை செவிமடுக்கின்றது மக்களுடன் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
