செங்கடல் விவகாரம் இந்தியாவுக்கு பெரும் ஆபத்து
செங்கடல் விவகாரம் காரணமாக இந்தியாவுக்கு பெரும் ஆபத்து நிலவுவதாக கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் பொருளாதாரத்தில் மிக மோசமாக பின்தங்கியுள்ள நிலையில் இந்தியா தற்போது பாகிஸ்தானை எதிரியாக பார்க்காத நிலையில் சீனாவினை முதன்மை எதிரியாக கருதுகின்றது.
இந்தியாவிற்கு பெரும் ஆபத்து
இவ்வாறான பின்னணியில் ஈரான்,பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் காரணமாக செங்கடல் வழியாக மசகு எண்ணெய் பெறுவதில் இந்தியாவிற்கு பெரும் ஆபத்து நிலவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான், பாகிஸ்தான் பதற்றம் காரணமாக எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்படுவதினை இந்தியா ஒருபோதும் விரும்பாது என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான பல விரிவான தகவல்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan