செங்கடல் விவகாரம் இந்தியாவுக்கு பெரும் ஆபத்து
செங்கடல் விவகாரம் காரணமாக இந்தியாவுக்கு பெரும் ஆபத்து நிலவுவதாக கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் பொருளாதாரத்தில் மிக மோசமாக பின்தங்கியுள்ள நிலையில் இந்தியா தற்போது பாகிஸ்தானை எதிரியாக பார்க்காத நிலையில் சீனாவினை முதன்மை எதிரியாக கருதுகின்றது.
இந்தியாவிற்கு பெரும் ஆபத்து
இவ்வாறான பின்னணியில் ஈரான்,பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் காரணமாக செங்கடல் வழியாக மசகு எண்ணெய் பெறுவதில் இந்தியாவிற்கு பெரும் ஆபத்து நிலவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான், பாகிஸ்தான் பதற்றம் காரணமாக எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்படுவதினை இந்தியா ஒருபோதும் விரும்பாது என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான பல விரிவான தகவல்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 13 நிமிடங்கள் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
