கற்பாறைகளுக்கு இடையிலிருந்து ஆணின் சடலம் மீட்பு
Death
Police
Ratnapura
By Rakesh
இரத்தினபுரி, அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிம்புர பிரதேசத்தில் கற்பாறைகளுக்கு இடையிலிருந்து ஆணொருவரின் சடலத்தை அயகம பொலிஸார் மீட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, பிம்புர பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது நபரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைக்காகக இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அயகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா

Mr. Yogi Jayaprakash
4.6 12 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

தமிழினத்தின் எலும்புக்கூடுகள் எம்மை வழிநடத்தட்டும் 2 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US