மன்னாரில் பல இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் மீட்பு
Mannar
Sri Lanka Police Investigation
Northern Province of Sri Lanka
Crime
By Ashik
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விடத்தல் தீவு குளப் பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக அடம்பன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னார்- அடம்பன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இன்றைய தினம் (4) மேற்குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதன்போது, மறைத்து வைக்கப்பட்ட நிலையில் சுமார் 28 கிலோ எடை கொண்ட 13 கேரள கஞ்சா பொதிகளை பொலிஸார் மீட்டுள்ளதுடன் இதன் சந்தை பெறுமதி 42 இலட்சம் என தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ICICI வங்கி 3 வருட FD-ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
அமெரிக்க விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டை பார்த்து தமிழ்ப்பட நடிகர் கைது: பின்னர் தெரிந்த விடயம் News Lankasri
நீ நான் காதல் சீரியலில் திடீரென மாற்றப்பட்ட நடிகை.. இனிமே இந்த நடிகை தானா, போட்டோவுடன் இதோ Cineulagam
தனது 2 பெண் குழந்தைகளை முதன்முறையாக கையில் வாங்கிய தருணம்.. பாடலாசிரியர் சினேகன் வெளியிட்ட எமோஷ்னல் வீடியோ Cineulagam
ஒளியின் வேகத்தில் ஏவுகணைகளைத் தாக்கி உருக்கும் புதிய ஆயுதம்... அமெரிக்க இராணுவம் அசத்தல் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US