கிளிநொச்சியில் நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
Sri Lanka Police
Sri Lanka
Sri Lankan Peoples
By Thevanthan
கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட வட்டக்கச்சி பத்துவீட்டுத்திட்ட குடியிருப்புக்கு அண்மையில் நீர்ப்பாசன வாய்க்காலினுள் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை
இறந்தவர், கல்மடோ நகர் சம்புகுளம் பகுதியை நிரந்தர பதிவிடமாகவும் ஆறுமுகம் வீதி வட்டக்கட்சியை தற்காலிக வதிவிடமாக கொண்ட 54 வயதுடைய குடும்பஸ்தர் தனபால சிங்கம் குமாரதாஸ் என தெரியவந்துள்ளது.
இறந்தவரின் சடலம், கிளிநொச்சி பதில் நீதவான் முன்னிலையில் அப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக இராமநாதபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக தகவல்: எரிமலை

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Vel Shankar
4.8 23 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 17 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 12 Reviews

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணமா... பஞ்சாயத்தில் பரபரப்பின் உச்சம், சிங்கப்பெண்ணே சீரியல் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US