வெளிநாட்டு தூதரகங்களின் கவனத்தை பெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம்!
Protest
By S P Thas
தமிழினத்திற்கு நீதிகோரிய, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டம் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாக கொழும்பில் உள்ள சர்வதேச நாடுகளின் தூதரகங்கள் அறிவித்துள்ளன.
இந்த போராட்டம் தொடர்பில் கொழும்பில் உள்ள ஜேர்மனி, கனடா, இந்தியா, நெதர்லாந்து, பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்களுக்கு கடந்த முதலாம் திகதி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அக் கடிதம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவலில் குறித்த போராட்டத்தினை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக கூறப்படுகிறது.
















Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 2 மணி நேரம் முன்

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US