மக்களுக்கு எதிரியாக இருக்க விரும்பவில்லை: பதவி இராஜினாமா தொடர்பில் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய உருக்கம்

Sri Lanka Parliament Gotabaya Rajapaksa Ranjith Siyambalapitiya Sri Lanka Economic Crisis Sri Lanka
By Dhayani May 07, 2022 10:36 PM GMT
Report

எனக்கு இரண்டாவது தடவையாக பிரதி சபாநாயகர் பதவி வழங்கப்பட்டதன் பின்னர் மக்கள் என்னை எதிரியாக கருதுகின்றனர். பொது மக்களுக்கு எதிரியாக நான் விரும்பவில்லை.இதன் காரணமாக பதவியை இராஜினாமா செய்துவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பி வைத்துள்ள இராஜினாமா கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் அரசாங்கத்தில் வகித்த பதவிகளிலிருந்து விலகி எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்தனர். இதன் ஒரு நிலைப்பாடாக நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் பதவி சுயாதீனமானது என்ற போதிலும் , ஆளுங்கட்சியின் ஆதரவுடன் நான் மீண்டும் தெரிவு செய்யப்பட்டமையால் அதன் தார்மீக உரிமை சம்பந்தமான கேள்விகளுடன் எனது பதவியை மீண்டும் இராஜினாமா செய்கின்றேன்.

மக்களுக்கு எதிரியாக இருக்க விரும்பவில்லை: பதவி இராஜினாமா தொடர்பில் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய உருக்கம் | Ranjith Siyambalapitiya Melts Resignation Letter

இருப்பினும் புதிய சபாநாயகர் தெரிவின் போது எமது கட்சி மற்றும் ஏனைய கட்சிகள் மீண்டும் என்னை பிரதி சபாநாயகராக தெரிவு செய்தமையால் பிளவுகளுக்கு வித்திட்டுள்ளதாக சுட்டிக்காட்டினர்.ஆனால் வாக்கெடுப்பு இடம்பெறுவதற்கு முன்னர் எதிர்க்கட்சிகளிடையே ஒரு இணக்கப்பாடு காணப்பட்டது.

அதாவது இடைக்கால அரசொன்று வருமாயின் அதிலும் பிரதி சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளிடம் காணப்படுகின்றமை ஜனநாயகத்திற்கு உகந்தது என சுட்டிக்காட்டியமையாலேயே மீண்டும் அந்த பதவியை ஏற்க நான் நேர்மையாக விரும்பினேன்.

ஆனால் இறுதி தருணத்தில் எதிர்க்கட்சிகளினால் மற்றொரு பெயரும் பரிந்துரைக்கப்பட்டமையால் இரகசிய வாக்கெடுப்பிற்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இதன் போது ஆளுங்கட்சி வெளிப்படையாகவே என்னை ஆதரிப்பதாகவும் அறிவித்தது. நாட்டில் இடம்பெறுகின்ற அரச எதிர்ப்பு மக்கள் போராட்டங்கள் மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு இதுவரைக் காலமும் பொது மக்கள் பக்கமிருந்து செயற்பட்ட எனக்கு இரண்டாவது தடவையாக பிரதி சபாநாயகர் பதவி வழங்கப்பட்டதன் பின்னர் , அந்த மக்கள் என்னை எதிரியாக கருதுகின்றனர்.

மக்களுக்கு எதிரியாக இருக்க விரும்பவில்லை: பதவி இராஜினாமா தொடர்பில் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய உருக்கம் | Ranjith Siyambalapitiya Melts Resignation Letter

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவ தலைவனாக அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்த நான் , ஊர்வலங்கள் , எதிர்ப்பு நடவடிக்கைகள், கண்ணீப்புகைப்பிரயோகங்கள், பொலிஸாரின் தாக்குதல்கள் மற்றும் சிறைவைப்புக்கள் என பல சம்பவங்களை எதிர்கொண்டுள்ளேன்.

ஆனால் இவ்வாறு மக்கள் தாங்க முடியாது அழுத்தங்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொள்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் அவர்களின் எதிரியாக நான் ஒருபோதும் விரும்பவில்லை.

எனவே பொறுப்பு வாய்ந்த பல பதவிகளை வகித்த எனக்கு தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டிய தருணமாகவே இதனைக் கருதுகின்றேன். இதன்படி பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து உடனடியாக விலகுகின்றேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Gallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US