சிறைக்குச் செல்வாரா ரணில் - போதிய ஆதாரங்கள் இருந்தும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாதது ஏன்..!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கானது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யுமாறு அல்லது அவரை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுப்பணத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கின் மீதான விசாரணைகளின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.
16.6 மில்லியன் ரூபாய் அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி, உத்தியோகபூர்வ விஜயம் என்ற பெயரில் தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படும் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri