ஜனாதிபதி கடினமான சந்தர்ப்பத்தில் பொறுபேற்று நாட்டை சரியாக வழிநடத்துகிறார்:இத்தேபானே தர்மலங்கார தேரர்

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis President of Sri lanka Sri Lankan political crisis
By Steephen Aug 07, 2022 10:03 AM GMT
Report

மிகவும் கடினமான சந்தர்ப்பத்தில் நாட்டை பொறுப்பேற்று சரியான வழியில் வழிநடத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு முடிந்துள்ளது என ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ தர்ம மஹா சங்க சபையின் மாநாயக்கரும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தருமான இத்தேபானே தர்மலங்கார தேரர் தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று பிற்பகல் கோட்டே ருக்மலே தர்ம விஜயாலோக விகாரைக்கு சென்று மாநாயக்கர் மற்றும் அவர் தலைமையிலான பிக்குமாரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்ட பின்னர் கருத்து வெளியிடும் போதே தர்மலங்கார தேரர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள தர்மலங்கார தேரர்,

ஜனாதிபதியாக பதவிக்கு வந்தது குறித்து மகிழ்ச்சியடையும் மகா சங்க சபையினர்

ஜனாதிபதி கடினமான சந்தர்ப்பத்தில் பொறுபேற்று நாட்டை சரியாக வழிநடத்துகிறார்:இத்தேபானே தர்மலங்கார தேரர் | Ranil Takes Responsibility Leads Country Properly

நீங்கள் தொன்று தொட்டு மகா சங்க சபையினருட் மிக நெருக்கமாக செயற்பட்ட தலைவர். நீங்கள் நாட்டின் ஜனாதிபதியாக பதவிக்கு வந்தது குறித்து மகா சங்க சபையினர் என்ற வகையில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.

உங்களுக்கு அரசியல் தொடர்பான சிறந்த புரிதலும் அனுபவமும் இருக்கின்றது. அண்மையில் உங்களது வீடு மற்றும் நீங்கள் உயிரை போல் நேசித்த நூல்கள் அழிக்கப்பட்டமை தொடர்பாக நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம்.

வரம்புகளை மீறி அரசியலில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் மற்றும் சமய தலைவர்கள்

ஜனாதிபதி கடினமான சந்தர்ப்பத்தில் பொறுபேற்று நாட்டை சரியாக வழிநடத்துகிறார்:இத்தேபானே தர்மலங்கார தேரர் | Ranil Takes Responsibility Leads Country Properly

கடந்த காலங்களில் சில பிக்குமார் மற்றும் சமய தலைவர்கள் தமது வரம்புகளை மீறி அரசியலில் ஈடுபட்டது தொடர்பாக நாங்கள் கவலையடைகின்றோம்.

மகா சங்கத்தினர் என்ற வகையில் எமக்கு உங்களுக்கு ஆலோசனைகளை மாத்திரமே வழங்க முடியும். அரசுக்கு மக்களுக்கு இடையில் நம்பிக்கை கட்டியெழுப்பு தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனினும் கடந்த காலங்களில் அப்படி நடக்காத காரணத்தினால் மோதலான நிலமையை சந்திக்க நேரிட்டது. எமது நாட்டில் காணப்பட்ட நிலைமையால் அரசியலமைப்பில் இருக்கும் எதனையும் நடைமுறைப்படுத்த முடியாது போனது.

சட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி கடமைப்பட்டுள்ளார்

ஜனாதிபதி கடினமான சந்தர்ப்பத்தில் பொறுபேற்று நாட்டை சரியாக வழிநடத்துகிறார்:இத்தேபானே தர்மலங்கார தேரர் | Ranil Takes Responsibility Leads Country Properly

சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஆட்சியாளர் என்ற வகையில் நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள். அது தவறு அல்ல. நீங்கள் இந்த நாட்டின் சகல மக்களுக்கு அமைதியான வாழ்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பீர்கள் என நாங்கள் நம்புகிறோம் என தர்மலங்கார தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடு மற்றும் மக்களின் பாதுகாப்புக்காக அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய செயற்பட நேரிடும்

ஜனாதிபதி கடினமான சந்தர்ப்பத்தில் பொறுபேற்று நாட்டை சரியாக வழிநடத்துகிறார்:இத்தேபானே தர்மலங்கார தேரர் | Ranil Takes Responsibility Leads Country Properly

இங்கு கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி தனிப்பட்ட ரீதியில் எப்படியான நஷ்டங்கள் ஏற்பட்டாலும் நாடு மற்றும் மக்களின் பாதுகாப்புக்காக தான் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய செயற்பட நேரிடும் எனக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி கடினமான சந்தர்ப்பத்தில் பொறுபேற்று நாட்டை சரியாக வழிநடத்துகிறார்:இத்தேபானே தர்மலங்கார தேரர் | Ranil Takes Responsibility Leads Country Properly

நாடு ஒன்றை முன்நோக்கி கொண்டு செல்ல சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

விகாரைக்கு சென்ற ஜனாதிபதியை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, முன்னாள் அமைச்சர்கள் தயா கமகே மற்றும் அனோமா கமகே ஆகியோர் வரவேற்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.     

மரண அறிவித்தல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை, பிரான்ஸ், France, Mitcham, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

15 Jan, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி

20 Jan, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், சாவகச்சேரி, சுவிஸ், Switzerland

23 Jan, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, பூநகரி, அரியாலை, London, United Kingdom

01 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Milton Keynes, United Kingdom

17 Jan, 2021
மரண அறிவித்தல்

யாழ் நவாலி வடக்கு, Jaffna, நவாலி வடக்கு, சென்னை, India, London, United Kingdom

10 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கோண்டாவில்

25 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், பேர்லின், Germany

23 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ்ப்பாணம், Richmond Hill, Canada, வெள்ளவத்தை

02 Feb, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

20 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி, Paris, France

22 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Bochum, Germany

21 Jan, 2011
மரண அறிவித்தல்

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

17 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டி, தெல்லிப்பளை, வட்டுக்கோட்டை, கொழும்பு, Toronto, Canada

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொந்தக்காரன்குளம், வைரவபுளியங்குளம், வவுனியா

02 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Erlalai, புங்குடுதீவு, கட்டுவன், மட்டக்களப்பு, கனடா, Canada

20 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US