ரங்கே பண்டாரவின் கூற்றை மறுதலிக்கும் ரணில் தரப்பு
Palitha Range Bandara
Ranil Wickremesinghe
Election
By Anadhi
ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி பதவியை இன்னும் இரண்டு வருடங்கள் வகிக்கும் வகையில் நீடித்துக் கொடுக்க வேண்டுமென ரங்கே பண்டார கூறிய கருத்தை ரணில் தரப்பு மறுத்துள்ளது.
சிவில் சமூகம்
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்னும் இரண்டு வருடங்களுக்கு ஜனாதிபதி பதவியை வகிக்க இடமளிக்க வேண்டும் என்ற சாரப்பட அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
குறித்த கருத்து தொடர்பில் சிவில் சமூக மட்டத்தில் பாரிய எதிர்ப்பலை உருவானது.
இந்நிலையில் குறித்த கருத்துக்கும் தமக்கும் எதுவித தொடர்பும் கிடையாது என்றும், பாலித ரங்கே பண்டாரவின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என்றும் ரணில் தரப்பு அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
குக் வித் கோமாளி மாதம்பட்டி ரங்கராஜ் ஹீரோவாக நடிக்கும் புது படம்.. ஹீரோயின் யார் தெரியுமா? Cineulagam
இஸ்ரேல் தொடர்பில் முக்கிய முடிவெடுக்க இருக்கிறோம்: களத்தில் குதிக்கும் ஏமனின் ஹவுதிகள் News Lankasri
5,000 பேருக்கு பிரியாணி விருந்து வைத்த தொழிலதிபர்! செந்தில் பாலாஜி விடுதலை கொண்டாட்டம் News Lankasri
ஐ.நா மன்றத்தில் பேச வந்த நெதன்யாகு... அடுத்த நிமிடம் நடந்த சம்பவம்: கவனம் ஈர்த்த காணொளி News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US