பிள்ளையானைச் சிறையில் வைத்து சந்திக்க முனைந்த ரணில்..!
Pillayan
Ranil Wickremesinghe
Sri Lanka
Sivanesathurai Santhirakanthan
By Shadhu Shanker
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளமையானது இலங்கை மட்டுமன்றி சர்வதேசத்திலும் பேசுபொருளாகியுள்ளது.
ரணிலின் கைது விவகாரத்திலும் ஏதோவொரு புவிசார் அரசியல் சமன்பாடு இருப்பதாகவே அரசியல் வல்லுநர்கள் நோக்குகின்றனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.
பிள்ளையானுடன் சம்மந்தமில்லாத ரணில் அவரை சிறையில் சென்று சந்திக்க முனைந்தார்.
இதனை சாதாரண ஒருவிடயமாக நோக்க முடியாது.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது உண்மைகள் நிகழ்ச்சி....

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam

தமிழ்நாட்டில் கூலி இதுவரை செய்துள்ள வசூல்.. அஜித்தின் குட் பேட் அக்லி வசூலை முறியடிக்குமா Cineulagam

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US