ரணிலின் முன்னாள் செயலாளருக்கு பயணத்தடை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வெளிநாட்டுப் பயணத்தைத் தடைசெய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேற்று(23) நடைபெற்ற சிறப்பு பொலிஸ் ஊடக சந்திப்பில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் (சட்ட) கலிங்க ஜெயசிங்க இதனைத் அறிவித்துள்ளார்.
வாக்குமூலம்..
கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர நேற்று முன்தினம்(22) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் ஏக்கநாயக்க வெளிநாடு செல்வதைத் தடை செய்ய குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் சமன் ஏக்கநாயக்க ஜனாதிபதியின் செயலாளராகப் பதவி வகித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு ஏக்கநாயக்கவும் அழைக்கப்பட்டிருந்தார்.
மேலும் அரச நிதியை தவறாக பயன்படுத்தியமை தொடர்பாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 23 மணி நேரம் முன்
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri