இராணுவத்தினருக்கு பதவி உயர்வு: ஜனாதிபதி ரணில் ஒப்புதல்
Sri Lanka Army
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
Army Day
Sri Lanka Government
By Aanadhi
யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களை முன்னிட்டு 3702 இராணுவத்தினருக்கு பதவி உயர்வுகள் வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பதவி உயர்வு வழங்கப்படவுள்ளவர்களில் 354 பேர் இராணுவ அதிகாரிகள் என்றும் 3348 பேர் இராணுவ வீரர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
பதவி உயர்வு
இராணுவத்தின் பிரிகேடியர்கள் சிலர் இதன்போது மேஜர் ஜெனரல் தரத்துக்கு பதவி உயர்த்தப்படவுள்ளனர்.
இன்றைய தினத்தில் இராணுவத்தினருக்கு மட்டும் பதவி உயர்வுகள் வழங்கப்படவுள்ளதுடன், விமானப்படை மற்றும் கடற்படையினருக்கு வருடாந்த கொண்டாட்ட நாட்களில் பதவி உயர்வுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது 12 மணி நேரம் முன்

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US