ரணிலோடு முட்டிக்கொள்ளப்போகும் மகிந்த - ஆட்டம் ஆரம்பம்
ரணில் எவ்வாறு ராஜபக்சர்களை கடந்து, தான் முன்செல்வார் என்ற கேள்வி எழுவதாக அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பலருக்கும் ஒரு பயம் இருக்கும் அதேவேளை ராஜபக்சர்களுக்கும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்பொழுது ரணிலை ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றுவதானால் தீவிர முயற்சி செய்தாக வேண்டும். இந்த நிலையில் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி நிற்கின்றார் ரணில்.
அத்துடன் மீண்டும் கோட்டாபய ராஜபக்சவை நாட்டிற்குள் அனுமதிப்பது ரணிலுக்கு சவாலாக அமைந்து விடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மொட்டுக்கட்சியுடன் ரணில் மோதும் காலமும் இனி வரும் காலங்களில் வரும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தை மேலும் ஆராய்கிறது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
