ஈரான் ஜனாதிபதியின் திடீர் முடிவு: சிக்கிய முக்கிய ஆதாரம்!
“ஈரான் தன் முன் சரணடையும் வரை தாக்குதல் தொடரும்” என டொனால்ட் ட்ரம்ப் கூறிய நிலையில், ஈரான் ஜனாதிபதியின் முடிவு உலக நாடுகளை திகைக்க வைத்துள்ளது.
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல்கள் நடத்தப்படாது என ஈரான் ஜனாதிபதி அறிவித்துள்ளது உலக நாடுகளிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
இதன் காரணமாக மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு ஈரான் அதிபரின் உளப்பூர்வமானதா? அல்லது மிரட்டலின் காரணமாக வெளியானதா? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
அதேவேளை, அண்டை நாடுகள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் இனி நடத்தப்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக மேலும் ஆழமாக ஆராய்கிறது கழுகு பார்வை நிகழ்ச்சி,
சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. TRP பிச்சுக்கப்போகுது Cineulagam