புதுக்குடியிருப்பில் குளவி கொட்டிற்கு இலக்கான மூவர் மருத்துவமனையில்..!
Mullaitivu
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Keethan
முல்லைத்தீவு (Mullaitivu) புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் குளவி கொட்டிய நிலையில் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (18.06.2024) காலை இடம்பெற்றுள்ளது.
சிகிச்சை
வள்ளிபுனம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த வயது 46 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரும் வள்ளிபுனம் கல்லூரியில் கல்வி கற்கும் அவரின் 19 வயதுடைய மகள் மற்றும் 14 வயதுடைய மகன் ஆகியோருமே பாடசாலைக்கு செல்லும் வழியில் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மூவரும் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.6 23 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 3 நாட்கள் முன்
நிச்சயதார்த்தம் நின்றுபோனது.. அதிர்ச்சியில் குடும்பம்.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US