தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வைப்பு (Photos)
India
Sri Lanka
Fisherman
Indian Consulate
By Independent Writer
யாழ். இந்திய துணை உதவி தூதரகத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
யாழ். இந்திய துணைத் உதவித் தூதரகத்தினால் மயிலிட்டியில் (18) தடுத்து வைக்கப்பட்டுள்ள 43 இந்திய மீனவர்கள் மற்றும் மன்னாரில் (19) தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 இந்திய மீனவர்களுக்கு தேவையான உடைகள், குளியல் சாதனங்கள், சிற்றுண்டிகள், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் முகக்கவசங்கள் ஆகியவற்றை இன்று யாழ். இந்திய உதவி தூதரக அதிகாரிகள் வழங்கிவைத்தனர்.
இந்தியாவில் உள்ள அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் தொலைபேசி வாயிலாக உரையாடுவதற்கான ஏற்பாடுகளையும் ஒழுங்கு செய்தனர்.





பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் News Lankasri

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US