கொழும்பில் நிதியமைச்சுக்கு எதிராக வீதிக்கிறங்கிய பொதுமக்கள்
Ministry of Finance Sri Lanka
By Sajithra
துறைசார்ந்த நிர்வாக அதிகாரிகளால் பதவி உயர்வு கோரி நிதியமைச்சுக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது, இன்று( 25.03.2024) கொழும்பு நிதியமைச்சு கட்டிடத்திற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, நிர்வாக அதிகாரிகளின் பதவி உயர்வுக்கான அமைச்சரவை அனுமதி பத்திரத்திற்கு உடன் அங்கீகாரம் வழங்குமாறு அரச நிர்வாக அதிகாரிகளின் கூட்டுக் குழுவினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் அனுமதி
மேலும், " பதவி உயர்வுக்கான அமைச்சரவை அனுமதி பத்திரத்தை வழங்குங்கள், 18 மாதங்களாகியும் அனுமதி வழங்கப்படவில்லை. அதிகாரிகள் உறக்கத்தில்.” போன்ற பதாதைகள் ஏந்தியவாறு அதிசாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |










Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Ramji Swamigal
4.7 127 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US