பசில் சந்திப்பிற்கு புலம் பெயர் அமைப்புக்களை இரகசியமாக ஏற்பாடு செய்த முக்கியஸ்தர் (Video)
ஜனாதிபதியின் உரையில் மூன்று விடயங்களைப் பார்க்கலாம், குறிப்பாக பொருளாதார பிரச்சினைகள் மாத்திரமே இலங்கையில் இருக்கின்றன, வடக்கு - கிழக்கு அரசியல் கட்சிகள் தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டை கைவிட்டு பொருளாதார விடயங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதை கோட்டாபய நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியிருக்கின்றார் என கொழும்பில் இருக்கும் அரசியற்துறை விரிவுரையாளரும் பத்திரிகையாளருமான அமிர்தநாயகம் நிக்சன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கை அரசியலினுடைய தன்மைகள் நாளுக்கு நாள் மாறுபட்டுச் செல்லும் நிலையில், இலங்கை அரச தலைவரின் சிம்மாசன உரை இடம்பெற்றுள்ளது.
அதில் பல விடயங்களை மறைமுகமாக கூறியிருக்கின்றார். மனித உரிமைகள் பற்றியும் பேசியிருக்கின்றார், இலங்கையினுடைய விவசாயம் பற்றியும் பேசியிருக்கின்றார்.
அரசியல் ரீதியாக மக்கள் இதனை எப்படி அவதானிக்கின்றார்கள், இன்று இருக்கக் கூடிய பூகோள அரசியலின் தன்மை எப்படி பயணித்துக் கொண்டிருக்கின்றது என்பது தொடர்பில் அமிர்தநாயகம் நிக்சன் தெளிவாக விபரிக்கின்றார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கையில் ‘தினமென்’ சதுக்கமும், ஐ. நா.வில் வீட்டோவும் 10 மணி நேரம் முன்

ரஷ்யாவின் அடி மடியிலேயே கைவைத்த உக்ரைன்! சக்தி வாய்ந்த ராக்கெட் லாஞ்சரை தட்டிதூக்கிய வீடியோ News Lankasri

ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகும் நடிகை.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தகவல் Cineulagam

ரஷ்யாவின் அணு ஆயுத மிரட்டலை துச்சமாக மதித்து மற்றொரு நாடு எடுத்துள்ள துணிச்சலான முடிவு News Lankasri

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தந்தையை பார்த்துள்ளீர்களா ! இதுவரை பலரும் பார்த்திராத அரிதான போட்டோ.. Cineulagam

நீரிழிவு முதல் மாரடைப்பு, பக்கவாதம் வரை ஓட ஓட விரட்டியடிக்கும் டீ...எவ்வளவு குடிக்கனும் தெரியுமா? Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022