கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பசிலுக்கும், சுமந்திரனுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம்
நாடாளுமன்றில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிற்கும் (Basil Rajapaksa), தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் (M.A.Sumanthiran) எம்.பிக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
சபாநாயகர் தலைமையில் நடந்த இந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், சிறைவைக்கப்பட்டுள்ள ரிசாட் பதியுதீன் (Rishad Bathiudeen) எம்.பி. தொடர்பில் சர்ச்சை எழுந்தது.
அப்போது ரிசாட் தொடர்பில் சட்டமா அதிபர் அனுப்பிய குறிப்பொன்று தொடர்பில் சபாநாயகர் விளக்கியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,