வரலாற்றில் முதல் முறையாக 300 ரூபாயை தாண்டிய அமெரிக்க டொலரின் விலை
வரலாற்றில் முதல் முறையாக இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று விகித அட்டவணைக்கு அமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 300 ரூபாவை தாண்டியுள்ளது.
இலங்கையில் உள்ள அனுமதிப் பெற்ற வணிக வங்கிகள் தினசரி வெளியிடும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு அமைய இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 310 ரூபா வரை அதிகரித்துள்ளது.
எவ்வாறாயினும் இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகித அட்டவணைக்கு அமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 303.49 ரூபாயாக அதிகரித்திருந்தது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 293 ரூபாயாக இருந்தது.
வெளிநாட்டு நாணயங்களின் விற்பனை மற்றும் கொள்முதல் விலைகள்

மத்திய கிழக்கு நாடுகளின் நாணயங்களின் இன்றைய விலைகள்

சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri