வரலாற்றில் முதல் முறையாக 300 ரூபாயை தாண்டிய அமெரிக்க டொலரின் விலை
வரலாற்றில் முதல் முறையாக இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று விகித அட்டவணைக்கு அமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 300 ரூபாவை தாண்டியுள்ளது.
இலங்கையில் உள்ள அனுமதிப் பெற்ற வணிக வங்கிகள் தினசரி வெளியிடும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு அமைய இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 310 ரூபா வரை அதிகரித்துள்ளது.
எவ்வாறாயினும் இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகித அட்டவணைக்கு அமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 303.49 ரூபாயாக அதிகரித்திருந்தது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 293 ரூபாயாக இருந்தது.
வெளிநாட்டு நாணயங்களின் விற்பனை மற்றும் கொள்முதல் விலைகள்

மத்திய கிழக்கு நாடுகளின் நாணயங்களின் இன்றைய விலைகள்

சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளிடம் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! Cineulagam
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan