எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு விஜயம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மிக விரைவில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கைக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தும் நோக்கில் இந்த விஜயம் அமையவுள்ளது.
ஜூலை 10ம் திகதிக்கு பின்னர்
கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூலை 10ம் திகதிக்குப் பின்னர் நாடு தழுவிய ரீதியில் தட்டுப்பாடு இன்றி எரிபொருளை விநியோகிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இந்து சமுத்திர மேலாண்மை இனிச் சீனாவின் கையிலா! 5 மணி நேரம் முன்

பிரபலங்கள் மணிரத்னம், சுஹாசினியின் ஒரே மகன் நந்தனை பார்த்துள்ளீர்களா? இதோ அவரது புகைப்படம் Cineulagam

சீரியல் நடிகை ரச்சிதா தனது கணவரை விவாகரத்து செய்ய இதுதான் காரணமா?- இனி செய்யப்போவது என்ன? Cineulagam

தினேஷ் கார்த்திக் தொடர்பில் பிசிசிஐ, கேப்டன் ரோகித் சர்மா எடுத்த முடிவு! கசிந்த முக்கிய தகவல் News Lankasri

இளையராஜா வீட்டிற்கு சென்ற லட்சுமி ராமகிருஷ்ணனின் நிலை! புகைப்படத்தை பார்த்து கொந்தளித்த நெட்டிசன் Manithan

மத போதகராக மாறிய பிரபல நடிகை! கணவருடன் விவாகரத்து...90களின் கனவுக்கன்னிக்கு இப்படி ஒரு நிலையா? Manithan

கடவுளுக்கு பலி கொடுக்க உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞர்! சிறுநீர் கழிக்க தூக்கத்தில் இருந்து எழுந்தபோது நடந்த ஆச்சரியம் News Lankasri

லண்டன் சுரங்க ரயிலில் துபாய் பட்டத்து இளவரசர்! அடையாளம் காணப்படாமல் சுற்றித்திரியும் செல்ஃபீ புகைப்படங்கள்.. News Lankasri
