பயங்கரவாத வன்முறைகள் நாட்டில் மீண்டும் எப்போதும் இடம்பெறாது! - ஜனாதிபதி

Covid New York Gotapaya United Nation
By Dhayani Sep 22, 2021 04:24 PM GMT
Report

பயங்கரவாத வன்முறைச் சம்பவங்கள் நாட்டில் மீண்டும் எப்போதும் இடம்பெறாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ( Gotapaya Rajapaksha) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,


உலகின் அனைத்து இறைமையுடைய நாடுகளுக்கும் அவற்றின் அளவு அல்லது பலத்தை கருத்திற்கொள்ளாது நியாயமான அடிப்படையில் வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமில்லை. சர்வதேச ரீதியில் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக் கொள்வது அவசியமானது.

கோவிட் பெருந்தொற்று கட்டுப்பாட்டில் இலங்கை ஆக்கபூர்வமான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், கோவிட் தொற்று ஒழிப்பில் கற்றுக் கொண்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் பிராந்திய வலயத்தின் மத்திய நிலையமாக இலங்கையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அபிவிருத்தி அடைவந்து வரும் நாடுகள் பொருளாதார நிச்சயமற்றத்தன்மைகளிலிருந்து மீள்வதற்கு சர்வதேச பொறிமுறைமையொன்று அவசியம்.

நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் முனைப்புக்களுக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இன,மத, ஆண், பெண் என்ற எந்தவிதமான பேதங்களையும் பாராட்டாது அனைத்து இலங்கையர்களுக்கும் சுபீட்சமான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் இலக்கு எனவும், அதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பேண்தகுதன்மை என்பது இலங்கை அபிவிருத்தி கட்டமைப்பின் பிரதான அங்கமாகும். காபன் வெளியீட்டை அவசரமாக குறைக்க வேண்டியதன் தேவையை இலங்கை புரிந்து கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

புத்த பெருமானின் போதனைகளுக்கு அமைய இயற்கையை பாதுகாப்பதன் பொறுப்பு எவ்வளவு முக்கியத்துமானது என்ற தெளிவு இலங்கைக்கு உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நாடாளுமன்றம், நீதிமன்றம் மற்றும் அதன் சுயாதீன நிறுவனங்கள் என்பன தங்களது கடமைகளையும், பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதற்கு எல்லை கடந்த அவகாசம் இருக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அனைத்து மக்களின் நலன்களுக்காகவும் சட்டம், நிர்வாகம், கல்வி உள்ளிட்ட துறைகளை மறுசீரமைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நீடித்து நிலைக்கும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு உள்நாட்டு ரீதியான பொறுப்புகூறல் முறைமையொன்றும், அர்த்தபுஷ்டியான நல்லிணக்கமும் ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தொடரில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotapaya Rajapaksha) விசேட உரையொன்றினை ஆற்றியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது.

கோவிட்19 வைரஸ் தொற்றிலிருந்து நம்பிக்கையான மீட்பு, நிலைத்தன்மையை உருவாக்குதல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட விடயங்களை மையமாக கொண்டு குறித்த கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US