நுரைச்சோலை அனல் மின்சார மையத்தில் தொழில்நுட்ப பிரச்சினை. சீர்படுத்த 5 நாட்கள் செல்லும்!
Sri Lanka Economic Crisis
Ceylon Electricity Board
By Amal
நுரைச்சோலையில் அமைந்துள்ள 270 மெகாவாட் மின் உற்பத்தி நிலையங்களில் ஒன்றில் தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து பழுதுபார்க்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்த பழுதுப் பார்த்தல் நடவடிக்கைகள் 5 நாட்களுக்கு நீடிக்கும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
எனினும் தற்போதைய மின்சார விநியோகத்தடையை மேலும் நீடிக்காமல் நீர் மின் உற்பத்தி ஆலைகளைப் பயன்படுத்தி மின்சார விநியோக வெட்டுகளை நிர்வகிப்பதாகவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
மகேஷ் பாபுவின் வாரணாசி பட நிகழ்ச்சியில் பாட ஸ்ருதிஹாசன் வாங்கிய சம்பளம்... இத்தனை கோடியா? Cineulagam
இருக்கும் பிரச்சனையில் பழைய வில்லன் என்ட்ரி, நந்தினி, ரேணுகா எப்படி சமாளிக்க போகிறார்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US