இலங்கையில் வேகமாக பரவும் கோவிட் தொற்று! - வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி
COVID - 19
Dr. Prasad Colambage
Government Medical Officers' Association
By Ajith
கோவிட் தொற்றாளிகளின் அதிகரிப்பை அடுத்து வைத்தியசாலைகளின் கொள்ளளவுக்கு மேலதிகமாக நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வைத்திய கலாநிதி பிரசாத் கொலம்பகே இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை தொடருமாக இருந்தால் அது இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு சமனாக இலங்கையின் நிலைமையும் மாறக்கூடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனவே உடனடியாக மாற்று திட்டங்கள் அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் நோய் அறிகுறி அற்றவர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை என்ற அரசாங்கத்தின் திட்டம் சிறப்பானது என அவர் தெரிவித்தார்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 48 Reviews
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US