பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்
பாப்பரசர் பிரான்சிஸுக்கு நிமோனியாவால் உடனடியான உயிர் ஆபத்து இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சிகிச்சை பெறுவதற்காக அவரை இன்னும் பல நாட்கள் மருத்துவமனையில் வைத்திருக்க முடிவு செய்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர், நிலையாக இருப்பதாகவும், அண்மைய நாட்களில் ஒருங்கிணைந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நுரையீரல் நோய்
2025, பெப்ரவரி 14ஆம் திகதி அன்று சிக்கலான நுரையீரல் தொற்று காரணமாக ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டார்.

நாட்பட்ட நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு, இளம் வயதிலேயே நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்ட 88 வயதான பாப்பரசர், கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது மூச்சுக்குழாய் அழற்சியின் மோசமான நிலையைக் கொண்டிருந்தார்.
இந்த தொற்று, சிக்கலான சுவாசக்குழாய் தொற்று மற்றும் இரட்டை நிமோனியாவாக மாறியது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 23 மணி நேரம் முன்
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri