பரிசுத்த பாப்பரசரின் மரணத்திற்கான காரணத்தை வெளியிட்டது வத்திக்கான்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸின் மரணத்திற்கான காரணத்தை வத்திக்கான் செய்தித்தளம் வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, பக்கவாதம், அதைத் தொடர்ந்து கோமாநிலை மற்றும் மீளமுடியாத இருதய சுற்றோட்டக் கோளாறே பாப்பரசரின் மரணத்திற்கு காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மருத்துவ சான்றிதழ்
இது தொடர்பிலான அதிகாரப்பூர்வ சான்றிதழைவத்திக்கான் நகர மாநில சுகாதார இயக்குநரகத்தின் இயக்குநர் வைத்தியர் ஆண்ட்ரியா ஆர்க்காங்கெலி வெளியிட்டுள்ளார்.
குறித்த மருத்துவ அறிக்கையின்படி, பாப்பரசரிற்கு பல நுண்ணுயிர் இருதரப்பு நிமோனியா, மல்டிபிள் பிரான்கிஎக்டேஸ்கள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் டைப் II நீரிழிவு நோய் ஆகியவற்றால் ஏற்படும் கடுமையான சுவாசக் கோளாறு ஏற்பட்டதற்கான அறிகுறி முன்பு இருந்துள்ளது.
இந்நிலையில், பாப்பரசரின் அவரது மரணம் எலக்ட்ரோ கார்டியோகிராஃபிக் தானாடோகிராபி மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Pope Francis will be buried in the Basilica of St. Mary Major in the Pauline Chapel, which houses the ancient icon of Maria Salus Populi Romani, as he requested in his Spiritual Testament.
— Vatican News (@VaticanNews) April 21, 2025
The Holy See Press Office announced that Dr. Andrea Arcangeli, the Director of the… pic.twitter.com/LqXEHgqzhj
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
