அநுர ஆட்சியில் சிங்கள மக்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றம்..! 2028இல் நாமல் ஜனாதிபதியாவதற்கான வாய்ப்பு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சி சிங்கள மக்களை திருப்திபடுத்தியிருப்பதாக சட்டத்தரணி உமாகரன் இராசையா தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் அதிக ஆடம்பரமான விடயங்களில் தட்டுப்பாடு நிலவுவது உண்மை.
ஆனால், அடிப்படைத் தேவைகள் என்ற விடயத்தில் சிங்கள மக்கள் பாதுகாப்பாக உணர்வதாக உமாகரன் இராசையா கூறியுள்ளார்.
மேலும், ஜனாதிபதியின் சொந்த இடமான அநுராதபுரத்திலும் ராஜபக்சர்களின் சொந்த இடமான அம்பாந்தோட்டையிலும் மக்கள் ஒரே மாதிரியாக சிந்தித்து திசைகாட்டிக்கு வாக்களித்தமையை காணக்கூடியதாக இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ஆட்சி இவ்வாறே சென்றால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாவதற்கான வாய்ப்பு குறைவு எனவும் அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam