ரணிலிடம் இருந்து விலகி சஜித்திடம் அரசியல் அடைக்கலம் பெற்ற அரசியல்வாதி
Kalutara
United National Party
Dr Rajitha Senaratne
Ranil Wickremesinghe
Sajith Premadasa
By Indrajith
ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட அமைப்பாளர் லக்ஷ்மன் விஜேமான்ன, ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி, சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியில்(SJB) இணைந்துள்ளார்.
விஜேமான்ன, இதனை ஊடகங்களிடம் உறுதி செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“ஐக்கிய தேசிய கட்சிக்காகவும் அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்காகவும் நான் என் உயிரைப் பணயம் வைத்தேன்.
ராஜித சேனாரத்ன
இருப்பினும், கட்சி ராஜித சேனாரத்னவை அதன் களுத்துறை மாவட்டத் தலைவராக நியமித்தது. சேனாரத்னவின் ஆலோசனையின் பேரில் அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாகவே, நான் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தியில் சேர முடிவு செய்தேன்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US