நாட்டில் அரசியல் வன்முறை மீண்டும் ஏற்படும்: முன்னாள் பொலிஸ் அதிபர் எச்சரிக்கை

Sri Lanka Police Sri Lanka SL Protest
By Sivaa Mayuri Jun 13, 2024 07:07 PM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

கடந்த காலங்களில் வன்முறை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அரசியல் குழுக்கள் எதிர்காலத்தில் அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்காது என எதிர்பார்க்க முடியாது என முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர்கள், பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட ஓய்வுபெற்ற பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் இணைந்து இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தை வெளிப்படுத்தினார்.

1971 ஆம் ஆண்டு கிளர்ச்சிக்குப் பின்னர் அரசாங்கம் புனர்வாழ்வுத் திட்டங்களை பெருமளவிற்கு முன்னெடுத்தது.

சிறீதரனுக்கு எதிராக சுமந்திரன் களத்தில் இறக்கும் புதிய முகம்

சிறீதரனுக்கு எதிராக சுமந்திரன் களத்தில் இறக்கும் புதிய முகம்

மீண்டும் வன்முறை

எனினும் கிளர்ச்சி அத்தோடு முடிவடையும் என அனைவரும் நம்பினாலும், துரதிஸ்டவசமாக 1989 ஆம் ஆண்டு நாட்டில் உயிர்களையும் உடைமைகளையும் அழித்தொழிக்கும் வன்முறைகள் மீண்டும் இடம்பெற்றதாக பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் அரசியல் வன்முறை மீண்டும் ஏற்படும்: முன்னாள் பொலிஸ் அதிபர் எச்சரிக்கை | Political Violence Will Recur

இந்தநிலையில் எல்லாம் முடிந்துவிட்டதாக நினைத்தபோது, துரதிஸ்டவசமாக, 2022 மே 9 ஆம் திகதியன்று ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவால் ஒரே இரவில் 91 வீடுகள் அழிக்கப்பட்டன.

எனவே, இது போன்ற சம்பவங்கள எதிர்காலத்திலும் நடக்காதா? என்று சந்திரா பெர்ணான்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.

கல்வியமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

கல்வியமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அனலைதீவு கடற்றொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் : டக்ளஸ்

அனலைதீவு கடற்றொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் : டக்ளஸ்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, சங்கரபுரம், பூந்தோட்டம்

17 May, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, London, United Kingdom

10 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US