போலி அடையாள அட்டையைக் கொண்டு வங்கியில் கடன் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது
கொழும்பில் (Colombo) போலியான அடையாள அட்டையொன்றைப் பயன்படுத்தி தனியார் வங்கியொன்றில் 34 இலட்சம் ரூபா கடனை பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றிரவு (14.05.2024) இடம்பெற்றுள்ளது.
கொழும்பை சேர்ந்த ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரான வசந்த கபுகொட்டுவ என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
பிரபலமான தனியார் வங்கியொன்றில் போலி அடையாள அட்டை மூலம் வங்கிக் கணக்கு ஒன்றை ஆரம்பித்துள்ள அவர், அதன் பின்னர் அதே அடையாள அட்டையைப் பயன்படுத்தி வங்கியிலிருந்து 34 இலட்சம் ரூபா கடன் பெற்றுக் கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த கொழும்பு குற்றத்த தடுப்புப் பிரிவின் பொலிஸார், நேற்றிரவு (14) சந்தேக நபரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரை கைது செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர் ஐம்பது இலட்சம் ரூபா இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam