ஜீப் வாகனம் மோதியதில் பாதசாரி ஒருவர் படுகாயம்: பொலிஸ் அதிகாரி கைது
Sri Lanka Police
Batticaloa
Sri Lanka Police Investigation
Accident
By Bavan
மட்டக்களப்பு(Batticaloa) செங்கலடியில் - கரடியனாறு பகுதியில் பொலிஸ் ஜீப் வாகனம் மோதியதில் பாதசாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று(7) சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
விபத்தையடுத்து பொலிஸ் ஜீப் வாகனத்தின் சாரதி கரடியனாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எனத் தெரியவந்துள்ளது.
பொலிஸார் நடவடிக்கை
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கரடியனாறு போக்குவரத்துப் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, நடந்து சென்ற பாதசாரி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Dr. Mahha Dan Shekar Raajha
3.0 2 Reviews

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri

அரையிறுதிக்கு செல்ல இலங்கைக்கு உள்ள வாய்ப்பு: பாகிஸ்தானை வீழ்த்தினாலும் இது நடக்க வேண்டும் News Lankasri

இன்னும் 2 நாட்களில் நடக்கவிருக்கும் புதன் பெயர்ச்சி- தலைவிதியே மாறப் போகும் ராசியினர் யார்? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US