ஜீப் வாகனம் மோதியதில் பாதசாரி ஒருவர் படுகாயம்: பொலிஸ் அதிகாரி கைது
Sri Lanka Police
Batticaloa
Sri Lanka Police Investigation
Accident
By Bavan
மட்டக்களப்பு(Batticaloa) செங்கலடியில் - கரடியனாறு பகுதியில் பொலிஸ் ஜீப் வாகனம் மோதியதில் பாதசாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று(7) சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
விபத்தையடுத்து பொலிஸ் ஜீப் வாகனத்தின் சாரதி கரடியனாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எனத் தெரியவந்துள்ளது.
பொலிஸார் நடவடிக்கை
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கரடியனாறு போக்குவரத்துப் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, நடந்து சென்ற பாதசாரி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 27 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 10 Reviews

வெளித்தோற்றத்தால் அனைவரையும் கவரும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

உக்ரைனில் கால் பதிக்கும் ஐரோப்பிய நாடுகளின் படைகள்! ரஷ்யா தொடர்பில் டிரம்ப் வழங்கிய உறுதி News Lankasri

குணசேகரனுக்கு சமமாக உட்கார்ந்து ஜனனி காட்டிய மாஸ், கதிரை வெளுத்த சக்தி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US