அரசாங்கத்திடம் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு முன்வைக்கும் கோரிக்கை

Sri Lanka Government Of Sri Lanka Law and Order
By Sivaa Mayuri Dec 08, 2024 02:14 PM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in சமூகம்
Report
Courtesy: Sivaa Mayuri

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் இணையவழி பாதுகாப்புச் சட்டங்களை நீக்குவதற்கும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென சட்டத்தரணிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் புதிய அமைச்சரவை மற்றும் 10ஆவது நாடாளுமன்ற உறுப்பினர்கள், அண்மைய தேர்தல்களில் மக்கள் வழங்கிய சட்டவாக்க ஆணையின்படி செயற்பட வேண்டும் என்றும், சட்டத்தரணிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையானது, ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை உட்பட பொது நிறுவனங்களின் சுதந்திரத்திற்கு தீங்கு விளைவிப்பதாக கூட்டமைப்பு வாதிட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை 

இந்த பதவியின் மூலம், அதிகார துஸ்பிரயோகம், அனைத்து பொது நிறுவனங்களையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துவது மற்றும் ஊழல்களை பல தசாப்தங்களாக குடிமக்கள் கண்டுள்ளனர். 

அரசாங்கத்திடம் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு முன்வைக்கும் கோரிக்கை | Lawyers Federation S Request To The Government

எனவே, பதவியேற்ற முதல் வருடத்தில் சில மாதங்களில் நிறைவேற்று ஜனாதிபதி பதவியை ஒழிக்கமுடியும் என்று கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது, சிவில் உரிமைகளை நசுக்க அடுத்தடுத்த அரசாங்கங்களால் தவறாகப் பயன்படுத்தப்பட்ட அடக்குமுறைச் சட்டமாகும்.

இதனைக் கொண்டு, தனிஆட்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக தொடர்ச்சியான அரசாங்கங்களால், கருத்து சுதந்திரம், ஒன்றுகூடல் மற்றும் பிற குடிமை உரிமைகள் நசுக்கப்பட்டன என்றும் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

25 சதவீத விலைக் குறைப்பு! அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்

25 சதவீத விலைக் குறைப்பு! அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்

 இணையப் பாதுகாப்புச் சட்டம் 

இதனை தவிர, 2023ஆம் ஆண்டின் சர்ச்சைக்குரிய இணையப் பாதுகாப்புச் சட்டத்தை இரத்து செய்யுமாறும் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு அப்பால், இலங்கையின் பொதுப் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி தொடர்பான கவலைகளையும் கூட்டமைப்பு எழுப்பியுள்ளது.

அரசாங்கத்திடம் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு முன்வைக்கும் கோரிக்கை | Lawyers Federation S Request To The Government

குறிப்பாக ருஹணு பல்கலைக்கழகத்தில் நிலவும் நெருக்கடியில் முன்னிலைப்படுத்தி, பல்கலைக்கழக நிர்வாகத்தில் எந்தவொரு தலையீடுகளின் போது, கல்வி நிறுவனங்களின் சுதந்திரத்தை மதிக்க வேண்டும் என்று சட்டத்தரணிகள் கூட்டமைப்பு கேட்டுள்ளது.

நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாததால், குறித்த விடயங்கள் தொடர்பான முன்னைய முயற்சிகள் பயனளிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள சட்டத்தரணிகள் கூட்டமைப்பு, தற்போதைய ஆணையுடன், மக்கள் பொறுப்புக்கூறலை அரசாங்கம் விரைந்து செயற்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது. 

பதுக்கி வைக்கப்பட்டுள்ள மகிந்தவின் பணம்! அநுரவுக்கு பொதுமகனின் அறிவுரை

பதுக்கி வைக்கப்பட்டுள்ள மகிந்தவின் பணம்! அநுரவுக்கு பொதுமகனின் அறிவுரை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW       
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை, பிரான்ஸ், France, Mitcham, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

15 Jan, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி

20 Jan, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், சாவகச்சேரி, சுவிஸ், Switzerland

23 Jan, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, பூநகரி, அரியாலை, London, United Kingdom

01 Feb, 2025
மரண அறிவித்தல்

யாழ் நவாலி வடக்கு, Jaffna, நவாலி வடக்கு, சென்னை, India, London, United Kingdom

10 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Milton Keynes, United Kingdom

17 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், பேர்லின், Germany

23 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கோண்டாவில்

25 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ்ப்பாணம், Richmond Hill, Canada, வெள்ளவத்தை

02 Feb, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

20 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி, Paris, France

22 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Bochum, Germany

21 Jan, 2011
மரண அறிவித்தல்

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

17 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டி, தெல்லிப்பளை, வட்டுக்கோட்டை, கொழும்பு, Toronto, Canada

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொந்தக்காரன்குளம், வைரவபுளியங்குளம், வவுனியா

02 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Erlalai, புங்குடுதீவு, கட்டுவன், மட்டக்களப்பு, கனடா, Canada

20 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US