பதுக்கி வைக்கப்பட்டுள்ள மகிந்தவின் பணம்! அநுரவுக்கு பொதுமகனின் அறிவுரை
நாட்டிலுள்ள மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திந்து வருகின்ற நிலையில் தற்போதைய அரசாங்கத்தின் மீது விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
லங்காசிறியின் மக்கள் குரல் நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தமது விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்(Ranil Wickremesinghe) ஆட்சியின் போது காணப்பட்ட பொருளாதார வீழ்ச்சியை விட தற்போது, நாடு அதளபாதாளத்தை நோக்கி நகர்கின்றது என குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்தவர்கள் வெளிநாடுகளிலிருந்து கடன்களை வாங்கி நாட்டை அடகு வைத்துள்ளார்கள்.
அவர்களிடம் விசாரணை நடத்தி அந்த சொத்துக்களை மீட்டால் இந்த நாட்டின் கடனை அடைக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பதுக்கி வைத்துள்ள பணம், இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த அரசியல்வாதிகளின் சொத்துக்கள் உள்ளிட்டவற்றை கொண்டு நாட்டின் கடனை அடைக்க முடியும் என்றும் மக்கள் தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் மக்கள் முன்வைத்த கருத்துக்களை கீழுள்ள காணொளி மூலம் காணலாம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam