பதுக்கி வைக்கப்பட்டுள்ள மகிந்தவின் பணம்! அநுரவுக்கு பொதுமகனின் அறிவுரை
நாட்டிலுள்ள மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திந்து வருகின்ற நிலையில் தற்போதைய அரசாங்கத்தின் மீது விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
லங்காசிறியின் மக்கள் குரல் நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தமது விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்(Ranil Wickremesinghe) ஆட்சியின் போது காணப்பட்ட பொருளாதார வீழ்ச்சியை விட தற்போது, நாடு அதளபாதாளத்தை நோக்கி நகர்கின்றது என குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்தவர்கள் வெளிநாடுகளிலிருந்து கடன்களை வாங்கி நாட்டை அடகு வைத்துள்ளார்கள்.
அவர்களிடம் விசாரணை நடத்தி அந்த சொத்துக்களை மீட்டால் இந்த நாட்டின் கடனை அடைக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பதுக்கி வைத்துள்ள பணம், இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த அரசியல்வாதிகளின் சொத்துக்கள் உள்ளிட்டவற்றை கொண்டு நாட்டின் கடனை அடைக்க முடியும் என்றும் மக்கள் தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் மக்கள் முன்வைத்த கருத்துக்களை கீழுள்ள காணொளி மூலம் காணலாம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சிறகடிக்க ஆசை சீரியலில் உயிரிழந்த முக்கிய நபர், கதறி கதறி அழும் மீனா... பெரும் ஷாக்கில் முத்து Cineulagam
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam