பெண்கள் கழிவறையில் பொருத்தப்பட்ட இரகசிய கமெரா! சூத்திரதாரி தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்
கம்பஹாவில் பயிற்சி வகுப்பில் உள்ள பெண்கள் கழிவறையில் நவீன கமெரா பொருத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேநபரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
எனினும், அவர் கைது செய்யப்படும் வரை அவரின் அடையாளங்களை வெளியிட முடியாது என அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிவடையும் வரை, சம்பந்தப்பட்ட பயிற்சி வகுப்புகளை நடத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக இதுவரை 20 வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதுடன் குறித்த நிறுவன உரிமையாளர், ஆசிரியர்கள் மற்றும் கல்வி வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்..
மேலதிக வகுப்புக்கு சென்ற மாணவிகளுக்கு அதிர்ச்சி - கழிப்பறைக்குள் சிக்கிய ரகசிய கமரா
மாணவிகளின் கழிவறைக்குள் இரசிய கமரா! - கம்பஹா பொலிஸார் தீவிர விசாரணை
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam