தொடருந்துடன் வான் மோதி விபத்து: பெண்ணொருவர் காயம்
Sri Lanka Police
Colombo
Matara
Sri Lanka Police Investigation
Accident
By Aanadhi
அளுத்கம பகுதியில் உள்ள தொடருந்து கடவையில், சிறிய ரக வான் ஒன்று தொடருந்துடன் மோதி இன்று (09) காலை விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்து, அளுத்கம தொடருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள சீலானந்த வீதியில் உள்ள தொடருந்து கடவையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மருதானையிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற தொடருந்துடன் சிறிய ரக வான் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த பெண் வைத்தியசாலையில்
விபத்துக்குள்ளான வானை பெண்ணொருவர் செலுத்தி வந்துள்ள நிலையில், விபத்தனை அடுத்து அவர் காயமடைந்து உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பாக அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 41 Reviews

தேசிய விருது வாங்கிய ஜி.வி. பிரகாஷிற்கு, ஏ.ஆர். ரகுமான் கொடுத்த விலையுயர்ந்த பரிசு... போட்டோ இதோ Cineulagam

தலைவனா அவன், முட்டாள்... தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றி விமர்சித்த பிரபல இயக்குனர் Cineulagam

விமானத்தில் கலாட்டா செய்த பிரித்தானியரை காதைப் பிடித்து இழுத்துச் சென்ற பிரான்ஸ் பொலிசார்: ஒரு வைரல் வீடியோ News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US