மிருசுவில் படுகொலை வழக்கு: கோட்டாபயவின் தீர்மானம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Missing Persons Sri Lankan Tamils Sri Lanka Final War Law and Order
By Dharu Sep 04, 2024 12:01 PM GMT
Report

மிருசுவில் படுகொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

2000 ஆம் ஆண்டு டிசம்பரில் யாழ்ப்பாணம் மிருசுவிலில் 8 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கவுக்கு மன்னிப்பு வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்த தீர்மானத்தை செல்லுபடியற்றதாக மாற்றுமாறு இந்த மனுக்கள் கோரப்பட்டுள்ளன.

மிருசுவில் படுகொலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நாயகம் அம்பிகா சத்குணநாதன் ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் நிலை: இம்ரான் எம்.பியின் கருத்து

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் நிலை: இம்ரான் எம்.பியின் கருத்து

ஆட்சேபனைகளைத் தாக்கல்

எனினும், மனுக்களின் பிரதிவாதிகள் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.

மிருசுவில் படுகொலை வழக்கு: கோட்டாபயவின் தீர்மானம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Petition Filed Against Gotabaya S Resolution

ஜூன் 25, 2015 அன்று, மிருசுவிலில் 8 பொதுமக்களைக் கொன்ற வழக்கில் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டு சுனில் ரத்நாயக்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதன்போது கொல்லப்பட்டவர்கள் யாழ்ப்பாண நகருக்கு கிழக்கே 16 மைல் தொலைவில் உள்ள ஒரு வெகுஜன புதைகுழியில் புதைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவிலும் சுமுகமாக இடம்பெற்றுவரும் தபால் மூல வாக்களிப்பு

முல்லைத்தீவிலும் சுமுகமாக இடம்பெற்றுவரும் தபால் மூல வாக்களிப்பு

5 இராணுவ வீரர்கள்

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் 5 இராணுவ வீரர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

மிருசுவில் படுகொலை வழக்கு: கோட்டாபயவின் தீர்மானம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Petition Filed Against Gotabaya S Resolution

இதன்பின்னர், வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​ஊழியர் சுனில் ரத்நாயக்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில்  ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால், எனைய 4 இராணுவ வீரர்களுக்கு கொலையில் தொடர்பு இருப்பதற்கான போதிய ஆதாரம் இல்லாததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் பிரதான வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்: விஜயதாச விசனம்

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் பிரதான வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்: விஜயதாச விசனம்

தொடர்புடைய செய்திகள்

மிருசுவில் படுகொலை: சுனில் ரத்நாயக்க தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு - செய்திகளின் தொகுப்பு (Video)

மிருசுவில் படுகொலை: சுனில் ரத்நாயக்க தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு - செய்திகளின் தொகுப்பு (Video)

மிருசுவில் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் நினைவேந்தல்

மிருசுவில் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் நினைவேந்தல்

மிருசுவில் படுகொலை: சுனில் ரத்நாயக்க தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு - செய்திகளின் தொகுப்பு (Video)

மிருசுவில் படுகொலை: சுனில் ரத்நாயக்க தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு - செய்திகளின் தொகுப்பு (Video)

மிருசுவில் படுகொலை 22 நினைவேந்தல் நிகழ்வு!

மிருசுவில் படுகொலை 22 நினைவேந்தல் நிகழ்வு!

மிருசுவில் தமிழ் பொதுமக்கள் கொலை வழக்கு : கோட்டாபயவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மிருசுவில் தமிழ் பொதுமக்கள் கொலை வழக்கு : கோட்டாபயவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 7ஆம் நாள் மாலை - திருவிழா

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US