புதுக்குடியிருப்பில் ஆமையுடன் ஒருவர் கைது
Sri Lanka Police
Mullaitivu
Sri Lanka Police Investigation
By Keethan
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சட்டத்திற்கு விரோதமாக ஆமையினை இறைச்சிக்காக கொண்டு சென்ற நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரை இன்று(25.02.2024) புதுக்குடியிருப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னிலைப்படுத்தும் நடவடிக்கை
நீண்டநாட்களாக ஆமையினை பிடித்து இறச்சிக்காக விற்பனை செய்துவரும் நபர் ஒருவரையே இவ்வாறு புதுக்குடியிருப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள்.

இந்நிலையில் சான்று பொருளையும் சந்தேக நபரையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US