ஜனாதிபதி செயலகம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது
Ranil Wickremesinghe
Sri Lankan protests
Sri Lanka Anti-Govt Protest
By Dilshan DK
ஜனாதிபதி செயலகம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் இன்று நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு-12 உஷைனியா வீதியில் 26 வயதுடைய நபரொருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 9 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தில் ஜனாதிபதி செயலகம் சேதமாக்கப்பட்டது.
இவ்வாறு ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பனவற்றிற்குள் அத்து மீறி பிரவேசித்து சேதம் விளைவித்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் குற்றப் புலனாய்வு பிரிவினரால் 150 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஜனாதிபதி செயலகத்தில் சேதம் விளைவித்தவர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் வெளியிட்ட தகவல் |


மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US