பொருளாதார பிரச்சினை என்னும் மாயை...! தேர்தல் குறித்து பொதுமக்களின் நிலைப்பாடு
இன்றைய சூழ்நிலையை பொருத்த வரையில் இலங்கையில் பொருளாதார பிரச்சினை மாத்திரம் தான் உள்ளது என்னும் மாயை சர்வதேசங்கள் மத்தியில் காணப்படுவதாக பொதுமகன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறி ஊடகத்தின் களவிஜய நிகழ்வொன்றில் கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் அவர், "சர்வதேசங்களின் மத்தியில் இலங்கையில் பொருளாதார பிரச்சினை மாத்திரம் தான் உள்ளது என காணப்படும் மாயையை, உடைத்தெறிய தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு வாக்களிக்க வேண்டும்.
இதன் மூலமே தமிழர்களின் அரசியல் பிரச்சினை இதுவரை தீர்க்கப்படவில்லை என்பதை சர்வதேசங்களுக்கு எடுத்தரைக்க முடியும்" என வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் குறித்து பொதுமக்கள் மத்தியில் நிலவி வரும் கருத்துக்களுடன் வருகின்றது கீழ்வரும் காணொளி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

கோடிகளில் சம்பளம் வாங்கும் ரஜினி முதன்முதலில் நாயகனாக நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா? Cineulagam

மனைவிக்கு வாழ்த்து சொன்ன நாக சைதன்யா! சமந்தா பற்றி குறிப்பிட்டு வறுத்தெடுத்த நெட்டிசன்கள் Cineulagam

இந்தியாவின் நட்பு நாட்டிற்கு எதிராக சீனாவின் 24 JF-17 போர் விமானங்களை வாங்கும் பாகிஸ்தான் நட்பு நாடு News Lankasri
