மட்டக்களப்பில் மண்ணெண்ணெய்க்காக அலைமோதிய மக்கள் கூட்டம் (Photos)
Batticaloa
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
By Rusath
மட்டக்களப்பு - ஏறாவூரில் நீண்ட நாட்களுக்கு பின்னர் தனியார் எரிபொருள் விற்பனை நிலையத்தில் மண்ணெண்ணெய் கொண்டு வரப்பட்டதையடுத்து அதனைப் பெறுவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியதைக் காணக் கூடியதாக இருந்தது.
நேற்று அதிகாலையிலேயே வரிசையில் இடம்பிடிக்க ஆண்களும், பெண்களும் முண்டியடித்தனர்.
தகிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது பெண்களும், வயோதிபர்களும் கூட அவஸ்தைப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
இந்நிலையிலும் ஒருவருக்கு 300 ரூபாவுக்கான மண்ணெண்ணெய் மாத்திரமே வழங்கப்பட்டது.
சுமார் 11 மணித்தியாலம் இந்த மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெற்றது.
எவ்வாறாயினும் வரிசையில் நின்ற அனைவரும் மண்ணெண்ணெய் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியோடு திரும்பியதாக வரிசையில் நின்றோர் தெரிவித்தனர்.

Mr. Venus Balaaji
3.5 2 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

அய்யனார் துணை சீரியல் நடிகைக்கு கிடைத்த விருது.. விஜய் டெலிவிஷன் விருது மேடையில் ஸ்வீட் சர்ப்ரைஸ் Cineulagam

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US