தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டவுடன் கொழும்பில் குவிந்த மக்கள்
colombo
people
isolation curfew
By Vethu
இலங்கை முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டவுடன் கொழும்பில் பெருமளவு மக்கள் குவிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வதற்காக கொழும்பில் அதிக அளவிலான மக்கள் வருகைத்தந்துள்ளனர்.
நேற்று காலை முதல் கொழும்பில் அடைமழை பெய்த போதிலும் அதனை பொருட்படுத்தாமல் பெருமளவு மக்கள் கொழும்பு நகரில் நடமாட ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன் கொழும்பில் மூடப்பட்டிருந்த அனைத்து வர்த்தக நிலையங்களும் நேற்றைய தினம் முழுமையாக திறக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



இந்தியாவின் கட்டுப்படியாகாத நகரம் எது தெரியுமா? பணக்காரர்களுக்கு கூட வீடு வாங்க 109 ஆண்டுகள் ஆகுமாம் News Lankasri

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon - 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri

Numerology : இந்த தேதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் ராஜயோகம் உறுதி... நீங்க பிறந்த தேதி? Manithan

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US