இலங்கையின் மூன்று நிதி நிறுவனங்களுக்கு பெருந்தொகை அபராதம்
இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு, நிதி பரிவர்த்தனைகள் அறிக்கையிடல் சட்டத்திற்கு இணங்காத மூன்று நிதி நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளது.
அதன்படி, அபராதத் தொகையாக மூன்று நிதி நிறுவனங்களிடமிருந்து மொத்தம் 14 மில்லியன் ரூபா அறவிடப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இந்த அபராதத்தொகை அரசாங்க ஒருங்கிணைந்த நிதியில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக நிதிப் புலனாய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் பணமோசடி
குறித்த அபராதத்தொகை 2023 செப்டெம்பர் 27 மற்றும் 2023 டிசம்பர் 31 வரையான காலப்பகுதியில் விதிக்கப்பட்டதாக நிதிப் புலனாய்வுப் பிரிவு மேலும் தெரிவிக்கிறது.
மேலும், நிதிப் புலனாய்வுப் பிரிவு இலங்கையில் பணமோசடியைத் தடுப்பதற்கும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்த்துப் போராடுவதற்குமான ஒழுங்குமுறை நிறுவனமாகச் செயற்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri

திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.. புகைப்படம் இதோ Cineulagam

அருணின் உண்மை முகம் வெளிவந்தது, சீதா புரிந்துகொள்வாரா?.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
