நாடாளுமன்றத்தில் அழுத அமரகீர்த்தி அத்துகோரளவின் மனைவி
Parliament of Sri Lanka
Sri Lanka Violence 2022
Amarakeerthi Athukorala
By Steephen
நிட்டம்புவை நகரில் கொலை செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்நறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள தொடர்பாக இரங்கல் தொடர்பான விவாதத்தை பார்வையிட அவரது மனைவி மாலினி அத்துகோரள இன்று நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளார்.
கண்ணீர் விட்டு அழுத மனைவி
விவாதத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனது கணவரின் குணநலன் பற்றி கூறி உரையாற்றும் போது, அவ்வப்போது கண்ணீர் விட்டு அழுதவதை காணக் கூடியதாக இருந்ததுடன் அது மிகவும் உணர்வுபூர்வமாக சம்பவமாக இருந்தது.
அமரகீர்த்தி அத்துகோரளவின் புதல்வர் ரவிந்து அத்துகோரள மற்றும் சில உறவினர்களும் விவாதத்தை காண வந்திருந்ததுடன் சபாநாயகரின் கெலரியில் அமர்ந்து இருந்தனர்.

Mrs. PadhmaPriya Prasath
4.9 18 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 33 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US