வெளிநாடுகளில் 750 அமெரிக்கப் படைத்தளங்கள்: இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் தகவல்
இலங்கை உள்ளடங்களாக உலக நாடுகள் பலவற்றிலும் சீனா அதன் இராணுவப் படைத்தளங்களை நிறுவுவதற்கு திட்டமிட்டிருப்பதாக அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ள கருத்து தொடர்பில் பதிலளித்துள்ள இலங்கையின் சீனத்தூதரகம், “திருடன் ஒருவன், அனைவரும் திருடுவார்கள் என்றே நம்புகின்றான்” என தெரிவித்துள்ளது.
இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இன்னமும் வெளிநாடுகளில் சுமார் 750 அமெரிக்கப் படைத்தளங்கள் தொடர்ந்து இயங்கி வருவதுடன், இந்தப் படைத்தளங்கள் நிதியியல், அரசியல், சமூகவியல் மற்றும் சூழலியல் ரீதியில் மிகுந்த பெறுமதி வாய்ந்தவை ஆகும் என தெரிவித்துள்ளது.
இந்த செய்தி உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

யாழ்.மண்ணில் சாத்தான் அநுரகுமார திசாநாயக்க ஓதும் வேதம் 15 நிமிடங்கள் முன்

சொந்த ஊரில் இருக்கும் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள் Cineulagam

சிக்சர் அடிக்க பார்த்த இந்திய கேப்டன் தினேஷ் கார்த்திக்! விழுந்து புரண்டு கேட்ச் செய்த வீரரின் வீடியோ News Lankasri

விஜய், அஜித், விக்ரம் என முவரும் நிராகரித்த திரைப்படம் ! சூர்யா நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஆன கதை.. Cineulagam

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் அருண் தனது காதலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்- முதன்முறையாக வெளியான போட்டோ Cineulagam
