வெளிநாடுகளில் 750 அமெரிக்கப் படைத்தளங்கள்: இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் தகவல்
இலங்கை உள்ளடங்களாக உலக நாடுகள் பலவற்றிலும் சீனா அதன் இராணுவப் படைத்தளங்களை நிறுவுவதற்கு திட்டமிட்டிருப்பதாக அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ள கருத்து தொடர்பில் பதிலளித்துள்ள இலங்கையின் சீனத்தூதரகம், “திருடன் ஒருவன், அனைவரும் திருடுவார்கள் என்றே நம்புகின்றான்” என தெரிவித்துள்ளது.
இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இன்னமும் வெளிநாடுகளில் சுமார் 750 அமெரிக்கப் படைத்தளங்கள் தொடர்ந்து இயங்கி வருவதுடன், இந்தப் படைத்தளங்கள் நிதியியல், அரசியல், சமூகவியல் மற்றும் சூழலியல் ரீதியில் மிகுந்த பெறுமதி வாய்ந்தவை ஆகும் என தெரிவித்துள்ளது.
இந்த செய்தி உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri