திருக்குமார் நடேசனை விசாரிக்க விசேட குழு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa) உறவினரான முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்சவின் (Nirupama Rajapaksa) கணவர் திருக்குமார் நடேசனை (Thirukumar Nadesan) விசாரிக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசேட குழுவை அமைத்துள்ளது.
குறித்த ஆணைக்குழுவின் விசாரணை பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நுவன் அசங்கவின் மேற்பார்வை மற்றும் ஆலோசனைக்கு அமைய ஐவர் கொண்ட சிறப்புக்குழு இது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று முற்பகல் வேளையில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள திருக்குமார் நடேசனிடம் ஆணைக்குழுவினர் விசேட வாக்குமூலம் ஒன்றினை பதிவு செய்து கொள்ளவுள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

Numerology : இந்த தேதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் ராஜயோகம் உறுதி... நீங்க பிறந்த தேதி? Manithan

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
