கோடிக்கணக்கில் பினாமி சொத்துக்கள் - இலங்கையின் முக்கியஸ்தர் குறித்து விசாரணை ஆரம்பமா?
Sri Lanka
Udaya Gammanpila
Pandora Papers
By Mayuri
சட்டவிரோதமாக வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் பினாமி சொத்துக்கள் வாங்கிக் குவித்த பிரபலங்களின் பெயர்களை “பன்டோரா ஆவணங்கள்” வெளியிட்டுள்ளன.
கசிந்துள்ள குறித்த இரகசிய ஆவணத்தில் உலகின் முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் 300 இற்கும் அதிகமான பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் “பன்டோரா ஆவணங்கள்” என்ற பெயரில் வெளியாகியுள்ள அறிக்கையில் இலங்கையின் முன்னாள் அரசியல்வாதியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US