பிரதமர் தலைமையில் இன்று இடம்பெறவுள்ள ஆளுங்கட்சியின் அவசர கூட்டம்
ஆளுங்கட்சியின் அவசரமானதும், முக்கியமானதுமான கூட்டமொன்று இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.
கெரவலப்பிட்டி யுகதனவி மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்காவிற்கு வழங்கியமை தொடர்பில் ஏற்கனவே நடந்துள்ள பல சந்திப்புகளில் கோரிய விளக்கங்களுக்கு தெளிவான பதில் கிடைக்காத காரணத்தினால் இன்றைய கூட்டத்தில் ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள் கேள்விகளை எழுப்பவுள்ளதாக அறியமுடிவதாக தெரிவித்து பத்திரிகையொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளை இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஷ்ரிங்லா (Harsh Vardhan Shringla) திருகோணமலை எண்ணெய்க்குதங்கள் பகுதிக்கு சென்றுள்ளதால், அங்கு இந்தியாவிற்கும் புதிதாக இடங்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்பன தொடர்பில் பங்காளிக்கட்சிகள் இன்று வினவவிருப்பதாக தெரியவருகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
